புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் அரச மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் உங்களது இலக்கிய மற்றும் கலைத்திறன்களை மதிப்பிடுவதற்காக வருடாந்த படைப்புப் போட்டி சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் நடத்தப்படுகிறது.
- சிறுகதைகள்
- குறும்படங்கள்
- குழந்தைகள் புத்தகங்கள்
- குறுகிய நாடகம்
- கவிதை கட்டுரைகள்
- பாடல் வரிகள்
- புகைப்படம் எடுத்தல்
- கலைப்படைப்பு
அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த அரசு ஊழியர்கள் பின்வரும் பிரிவுகளின் கீழ் இலக்கியப் போட்டியில் பங்கேற்கலாம்.
- சிறுகதைகள்
- கவிதை கட்டுரைகள்
- பாடல் வரிகள்
கடைசி நாள் ? நவம்பர் 15, 2021

















